ஞாயிறு, 27 செப்டம்பர், 2009
நாகை (வடக்கு) மாவட்டம் நடத்திய இப்தார் விருந்து 2009
ஃபித்ரா வசூல் சமுதாயச் செய்திகள்)
நாகை (வடக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த ஆக்கூர் கிளையில் கொடுக்கப்பட்ட ஃபித்ரா 2009 ஆண்டிற்கான தொகைகள்.
தலைமை மூலம் வரவு ரூபாய் 7,000.00
உள்ளுர் வசூல் ரூபாய் 13,180.00
மொத்த வரவு ரூபாய் 20,180.00
ஆக்கூர் கிளையில் மொத்தம் 64 நபர்களுக்கு பொருளாக கொடுக்கப்பட்டது
இங்கணம்,
H.M. புகாரி,
தலைவர்,
நாகை வடக்கு மாவட்டம்.
மயிலாடுதுறை நகரத்தில் வழங்கப்பட்ட ஃபித்ரா 2009
அன்புடையீர்…
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நாகை (வடக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை நகரத்தில் கொடுக்கப்பட்ட ஃபித்ரா 2009 ஆண்டிற்கான தொகைகள்.
தலைமை மூலம் வரவு ரூபாய் 10,000.00
உள்ளுர் வசூல் ரூபாய் 7,835.00
மொத்த வரவு ரூபாய் 17,835.0
மயிலாடுதுறை நகரத்தில் மொத்தம் 75 நபர்களுக்கு பொருளாகவும், 2535 ரூபாய்க்கு பணமாகவும் கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட பொருட்களின் விபரங்கள் கீழ்வருமாறு.
அரிசி 4 கிலோ.
ஆயில் ½ லிட்டர்.
மைதா ½ கிலோ.
து.பருப்பு ¼ கிலோ.
ஜீனி ½ கிலோ.
மேரி பிஸ்கட் 1 பாக்கெட்.
ஜவ்வரிசி 200 கிராம்.
டால்டா நெய் 100 கிராம்.
முந்திரி, திராட்சை 10 ரூபாய்.
சேமியா 200 கிராம்.
இப்படிக்கு,
M. ஜெஹபர் சாதிக், நகரச் செயலாளர் – மயிலாடுதுறை.
மயிலாடுதுறையில் நடைபெற்ற பெருநாள் தொழுகை 2009
அல்லாஹ்வின் திருப்பெயரால்...